செப்டம்பர் 4, 5ஆம் நாள் ஜி 20வின் உறுப்பினர்கள், விருந்தினர் நாடுகளின் தலைவர்கள், சர்வதேச அமைப்புக்கான தலைவர்கள் ஆகியோர் சீனாவின் ஹாங் சோ மாநகரில், உலக பொருளாதாரம் எதிர்நோக்குகின்ற அறை கூவல்களுக்கான திர்வுத்திட்டம் குறித்து விவாதித்து, சர்வதேச ஒத்துழைப்புக்கு வளர்ச்சித் திசையை தெளிவு செய்வர்.
ஹாங் சோ உச்சி மாநாட்டில் கலந்துகொண்டுள்ள பல்வேறு நாடுகள் சர்வதேச பொருளாதார ஒழுங்கு முறை, நாணய ஒழுங்கு முறை ஆகியவற்றில் புதிய வளர்ச்சி திசையை உருவாக்கும் என்று புதிய ஜெர்மன் பத்திரிகை வெளியிட்ட கட்டுரையில் கூறியது. வளர்ச்சி அடைந்த நாடுகள் உருவாக்கிய 7 நாடுகள் குழுவின் உச்சி மாநாடு உலக பொருளாதாரத்தின் புதிய வளர்ச்சி போக்கினை வெளிக்கப்படும் திறன் குறைந்து வருகின்றது. ஆனால், ஜி 20 மூலம் இந்நோக்குத்தை நனவாக்கலாம் என்று கட்டுரை தெரிவித்தது.