பொது மக்களுக்கு மேலதிக சாதனைகளை படைந்து பெறும் உணர்வு
2016-09-03 16:55:54 cri எழுத்தின் அளவு: A A A
சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பீங் பி 20 உச்சி மாநாட்டின் துவக்க விழாவில் முக்கிய சொற்பொழிவு ஆற்றினார். நீதி நேர்மையில் நாங்கள் மேலதிகக் கவனம் செலுத்த வேண்டும். வளர்ச்சி சாதனையின் பங்கீட்டு பணியை செவ்வனே செய்து, பொது மக்கள் மிக அதிக கவனம் செலுத்துவது மற்றும் மிக நேரடி தொடர்பு உடைய நலன் பிரச்சினைகளைத் தீர்கப்பது தொடக்கம். மக்களுக்கு மேலதிக சாதனைகள் கிடைக்கப் பெற வேண்டும் என்று அவர் கூறினார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய