• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஜி20 உச்சி மாநாடு பற்றி சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை இயக்குநரின் கருத்து
  2016-09-06 09:14:23  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனா, ஜி20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி, உலகப் பொருளாதாரத்துக்கு ஆக்கப்பூர்வமான ஆற்றலை விளைவித்துள்ளது. "சொல்லை விட செயல் மேலும் முக்கியமானது" என்பதைச் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் முன்வைத்தார். இது, மிகவும் முக்கியமானது என்று சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை இயக்குநர் கிறிஸ்டைன் லெகார்டே அம்மையார் செப்டம்பர் 5ஆம் நாள் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டின் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

மேலும், இவ்வுச்சி மாநாட்டில் பெறப்பட்ட சாதனைகளைச் செயல்படுத்தி, உலகப் பொருளாதார வளர்ச்சியை முன்னேற்றுமாறு அவர் ஜி20 குழுவின் தலைவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040