• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பாக்தாதில் குண்டுவெடிப்பு
  2016-09-26 10:06:21  cri எழுத்தின் அளவு:  A A A   
ஈராக் தலைநகர் பாக்தாதில் ஷியா பிரிவினர்கள் குழுமி வாழும் பிரதேசம் 25ஆம் நாள் முற்பகல், தற்கொலை தன்மை வாய்ந்த வெடிகுண்டு தாக்குதலுக்குள்ளாயிற்று. இதில் குறைந்தது 7 பேர் உயிரிழந்தனர். 28 பேர் காயமுற்றனர். இச்சம்பவத்துக்குப் பிறகு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு இத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்பதாகவும், ஷியா பிரிவைச் சேர்ந்த ஆயுதக்குழுவான பாட்ர் அமைப்பு இத்தாக்குதலின் இலக்காகும் என்றும் தெரிவித்துள்ளது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040