ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற திட்டம் முன்வைக்கப்பட்ட 3 ஆண்டுகளில், அதன் முன்னேற்ற போக்கும் சாதனைகளும் எதிர்பார்ப்பை விட சீராக உள்ளது. இத்திட்டத்தை கூட்டாக செயல்படுத்தும் போது, போக்குவரத்து தொடரமைப்பை மட்டுமல்ல, மக்களுக்கிடையே புரிந்துணர்வையும் வலுப்படுத்த வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.