ஜோஹன்னஸ்பர்க் பல்கலைக்கழகத்தின் துணை பேராசிரியராகப் பணிபுரியும் இவர், ஸின்ஹுவா செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் மேலும் கூறியதாவது
நிலைத்தன்மை என்ற அம்சத்தை பிரிக்ஸ் அமைப்பு நிரூபித்துள்ளது. நிதி நெருக்கடி விவகாரங்களுக்கு தீர்வு காண்பதற்கு சர்வதேச தலைமை தேவை. ஆனால், அதில் தற்போது வெற்றிடம் நிலவுகிறது. இந்த பிரச்னைக்கு பிரிக்ஸ் அமைப்பு சிறந்த தீர்வாக இருக்கும். பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்ல ஏதுவாக, புதிய சிந்தனைகளை ஊற்றுவிக்கும் களமாக பிரிக்ஸ் விளங்குகிறது என்று அவர் தெரிவித்தார்.