சிரிசேனா கூறும்போது, கடந்த பல ஆண்டுகளாக இலங்கையின் வளர்ச்சிக்கு சீனா அளித்து வரும் உதவிக்கும், சர்வதேசப் பிரச்சினைகளில் சீனாவின் ஆதரவுக்கும், இலங்கை நன்றி தெரிவிக்கிறது. ஒரே சீனா என்ற கொள்கையில் இலங்கை ஊன்றி நின்று வருகிறது. மேலும், சர்வதேச மற்றும் பிரதேச விவகாரங்களில் சீனாவுடன் தொடர்ந்து ஒருங்கிணைப்புகளை மேற்கொள்ள இலங்கை விரும்புகின்றது என்று தெரிவித்தார்.