நாடு திரும்பினார் ஷிச்சின்பிங்
2016-10-18 08:07:20 cri எழுத்தின் அளவு: A A A
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் கம்போடியா, வங்கதேசம் ஆகிய நாடுகளில் அரசு முறை பயணத்தை முடித்துக் கொண்டு, இந்தியாவின் கோவாவில் நடைபெற்ற பிரிக்ஸ் கூட்டமைப்பின் 8ஆவது உச்சி மாநாட்டில் பங்கெடுத்த பிறகு, 17ஆம் நாள் பெய்ஜிங் திரும்பினார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய