• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
காஷ்மீரில் பாகிஸ்தான்-இந்திய சண்டை
  2016-10-21 09:56:28  cri எழுத்தின் அளவு:  A A A   
காஷ்மீரிலுள்ள இந்திய-பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் அருகில் 19ஆம் நாளிரவு இந்திய இராணுவம் திடீரென பாகிஸ்தான் தரப்பின் மீது துப்பாக்கி சூடு நடத்தியது. பாகிஸ்தானைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் இதில் உயிரிழந்தார். குழந்தைகள் மூவரும் மகளிர் இருவரும் காயமடைந்தனர் என்று பாகிஸ்தான் இராணுவம் 20ஆம் நாள் தெரிவித்தது.

இது பற்றி இந்திய தரப்பு எந்த தகவலையும் இதுவரை வெளியிடவில்லை.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040