• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஈராக்கின் மசோல் நகரைத் திரும்பப் பெறும் போர்
  2016-10-21 10:01:43  cri எழுத்தின் அளவு:  A A A   
சர்வதேச சமூகத்தின் ஆதரவின் காரணமாக, ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு கட்டுப்பாட்டிலுள்ள ஈராக்கின் மசோல் நகரைத் திரும்பப் பெறும் போர் நன்கு நடைபெற்று வருவதாக ஈராக்கின் தலைமையமைச்சர் ஹைதர் அல் அபாத் அக்டோபர் 20ஆம் நாள் பாரிஸில் நடைபெற்ற சர்வதேசக் கூட்டம் ஒன்றில் தெரிவித்தார்.

மசோல் நகர் மற்றும் தொடர்புடைய பிரதேசங்களின் நிலைப்பு தன்மையை வெகு விரைவில் மீட்க வேண்டும். ஈராக்குக்குத் தேவையான மனித நேய உதவியைப் பல்வேறு நாடுகள் வழங்கும் என்று இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பல்வேறு தரப்புகளும் அறிவித்துள்ளன.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040