தமிழ்நாட்டின் சிவாகாசியிலுள்ள பட்டாசு கிடங்கு ஒன்று 20ஆம் நாள் தீ விபத்துக்குள்ளானது. இதில் 8 பேர் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர் என்று இந்திய காவற்துறை தகவல் வெளியிட்டது.
விபத்து ஏற்பட்ட பின் அங்கே விரைந்து சென்ற தீ அணைப்பாளரால் தீ கட்டுப்படுத்தப்பட்ட போதிலும், அருகிலுள்ள 20 வாகனங்களும் மருத்துவமனை ஒன்றும் தீக்கு இரையாகின.