• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இந்திய கைபேசி பொருட்காட்சியகம் துவங்கியது
  2016-10-24 10:41:50  cri எழுத்தின் அளவு:  A A A   
இந்தியாவின் முதல் கைபேசி பொருட்காட்சியகம் தலைநகர் புதுதில்லியில் உள்ள கண்காட்சி மையத்தில் அக்டோபர் 22 முதல் 24ஆம் நாள் வரை நடைபெற்றது.

சீனா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த 130க்கும் மேலான கைபேசி தயாரிப்பு நிறுவனங்களும் உதிரிபாகங்களை வழங்கும் நிறுவனங்களும் இக்கண்காட்சியில் கலந்து கொண்டன. சீன மற்றும் இந்திய அரசுகள் உள்ளிட்ட உயர் நிலை பிரதிநிதிகள், கருத்தரங்கு மற்றும் உச்சி மாநாட்டில் பங்கேற்றனர். ஒத்துழைப்பு மற்றும் புத்தாக்கம், இப்பொருட்காட்சி மற்றும் கருத்தரங்கின் தலைப்பு ஆகும்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040