சீனா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த 130க்கும் மேலான கைபேசி தயாரிப்பு நிறுவனங்களும் உதிரிபாகங்களை வழங்கும் நிறுவனங்களும் இக்கண்காட்சியில் கலந்து கொண்டன. சீன மற்றும் இந்திய அரசுகள் உள்ளிட்ட உயர் நிலை பிரதிநிதிகள், கருத்தரங்கு மற்றும் உச்சி மாநாட்டில் பங்கேற்றனர். ஒத்துழைப்பு மற்றும் புத்தாக்கம், இப்பொருட்காட்சி மற்றும் கருத்தரங்கின் தலைப்பு ஆகும்.