சீனத் தேசிய மக்கள் பேரவையின் திபெத் பிரதிநிதிகள் குழு நவம்பர் 2,3 ஆகிய தேதிகளில் இலங்கையில் பயணம் மேற்கொண்டது.
இலங்கை நாடாளுமன்றத்தின் துணைத் தலைவர் சுமாடிபாரா, இலங்கை அரசின் பௌத்த மத விவகார பிரிவின் தலைவர் ராஜபாக்சே, இலங்கை பௌத்த மத வட்டாரத்தினர், இலங்கை நாடாளுமன்றத்தின் இலங்கை-சீன நட்புறவுக் குழு உட்பட பல இரு நாட்டு நட்புறவுக் குழுக்களின் பிரதிநிதிகள் ஆகியோருடன் இந்தப் பயணக் குழு விவாதம் நடத்தியது.