அதிகாரிகளின் சாட்சியில், முன்னாள் மன்னர் மற்றும் இராணியின் உருவப்படத்தை வணங்கிய பின் அவர் 10ஆவது லாமாவாக சிம்மாசனத்தில் ஏறினார்.
அன்றிரவு தாய்லாந்து சட்டமியற்றல் அவையின் தலைவர் போர்ன்பெட்ச் மற்றும் தலைமை அமைச்சர் பிரயூத் முறையே உரை நிகழ்த்தி, தாய்லாந்து 10ஆவது லாமா காலத்தில் நுழைந்துள்ளதாக அறிவித்தனர்.