• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
நேபாள-சீன ஒத்துழைப்பு பற்றிய லாசாவிலுள்ள நேபாளத் துணை நிலை தூதரின் கருத்து
  2017-01-10 09:54:28  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 10வது திபெத் தன்னாட்சிப் பிரதேசக் கமிட்டியின் 5வது கூட்டத்தொடர் ஜனவரி 9ஆம் நாள் லாசாவில் நடைபெற்றது. லாசாவிலுள்ள நேபாளத் துணை நிலை தூதர் கோபிந்தா பகதூர் கார்கீ சிறப்பு அழைப்பாளராக கூட்டத்தில் பங்கெடுத்தார்.

அவர் பேசுகையில் கடந்த ஆண்டின் அனுபவங்கள் இவ்வாண்டின் திட்டங்கள் பற்றி பல்வேறு துறையினர்கள் கூட்டாக விவாதம் நடத்துவது நல்லது. சீனாவின் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற முன்மொழிவுக்கு இணங்க, நேபாள-சீன ஒத்துழைப்பு மாபெரும் சாதனைகளைப் பெற்று வருகிறது என்று தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040