ஆப்கானிஸ்தானின் நாங்கொஹால் மாநிலத்தின் ஹாஸ்ச்சி மினா மாவட்டத்திலுள்ள மத பள்ளியில் 13 மத அறிஞர்களை ஐ.எஸ் தீவிரவாதிகள் 15ஆம் நாள் கடத்தி சென்றனர் என்று நாங்கொஹால் மாநில அரசின் செய்தித் தொடர்பாளர் ஹுசியானி தெரிவித்தார்.
இது குறித்து ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு தகவலை அறிவிக்கவில்லை.