• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
தேசிய பாதுகாப்பு பணிக் கூட்டம்
  2017-02-17 20:15:09  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 17ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு பணிக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் அவர் முக்கிய உரை நிகழ்த்துகையில், நாட்டின் பாதுகாப்பு நிலையை சீராக மதிப்பிட்டு, தேசிய பாதுகாப்பு கண்ணோட்டத்தை நிலைநாட்டி செயல்படுத்த வேண்டும். மேலும் மக்களின் பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்டு சீனத் தனிச்சிறப்புடைய பாதுகாப்பு பாதையில் நடைபோட்டு, சீன தேசத்தின் மாபெரும் மறுமலர்ச்சிக்கு உறுதியான பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040