பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் ஜான்சென் 8ஆம் நாள், பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் பிரதேசங்களில் பயணம் மேற்கொண்டார். பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் நாட்டின் தலைவர்களுடன் அவர் தனிதனியே பேச்சுவார்த்தை நடத்தினார். இப்பிரதேசத்தின் மோதலைத் தீர்க்கும் இரு நாட்டுத் திட்டத்திற்கு உதவி செய்வதாக அவர் மீண்டும் வலியுறுத்தினார்.