ரஷியாவில் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொள்ள இலங்கை அரசுத் தலைவர் மைத்ரிபால சிறிசேனா புதன்கிழமை புறப்பட்டார் என்று அரசுத் தலைவர் அலுவலகம் 22ம் நாள் தெரிவித்துள்ளது.
1974ம் ஆண்டுக்கு பிறகு, இலங்கைத் தலைவர் ஒருவர் ரஷியாவில் பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறையாகும்.
இரு நாட்டுத் தூதாண்மை உறவு நிறுவப்பட்டதன் 60வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் இவ்வாண்டில், இப்பயணம் மேற்கொள்ளப்படுவதாக இலங்கை வெளியுறவு அமைச்சகம் முன்பு தெரிவித்துள்ளது.