தில்லியில் சுஷ்மாவை தமிழக மீனவர்கள் சந்தித்தபோது இந்த உறுதியை அவர் அளித்தார்.
இதனிடையில், எங்கள் மீனவர்களை மனித நேயத்துடன் நடத்துவதை உறுதி செய்யும் வகையில், இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தும் வகையில் இந்த விவகாரத்தை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது என்று அவர் மக்களவையில் பேசியபோது குறிப்பிட்டார்.