• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
மீனவர்கள் விவகாரம்- இலங்கையுடன் தொடர்ந்து இந்தியா தொடர்பு
  2017-03-22 14:44:20  cri எழுத்தின் அளவு:  A A A   
இலங்கையின் பிடியில் உள்ள இந்திய மீனவர்கள் மற்றும் மீன்பிடிப் படகுகளை மீட்கும் வகையில் அந்நாட்டு அரசுடன் இந்தியா தொடர்ந்து தொடர்பு கொள்ளும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

தில்லியில் சுஷ்மாவை தமிழக மீனவர்கள் சந்தித்தபோது இந்த உறுதியை அவர் அளித்தார்.

இதனிடையில், எங்கள் மீனவர்களை மனித நேயத்துடன் நடத்துவதை உறுதி செய்யும் வகையில், இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தும் வகையில் இந்த விவகாரத்தை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது என்று அவர் மக்களவையில் பேசியபோது குறிப்பிட்டார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040