ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா.வின் மனித உரிமை செயற்குழுவின் 34ஆவது கூட்டத்தில் பொருளாதாரம், சமூகம், மற்றும் பண்பாட்டு உரிமை, தானிய உரிமை ஆகியவை பற்றிய தீர்மானங்கள் 23ஆம் நாள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மனித குலத்தின் பொது சமூகத்தை உருவாக்க வேண்டும் என்று இத்தீர்மானத்தில் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டது. உரிமைத் துறையின் கருத்து வெளிப்பாட்டுரிமை அமைப்பு முறைமையில் சர்வதேச மனித முக்கிய பகுதியாக மாறியுள்ளது என்று இது குறிக்கின்றது.
2017ஆம் ஆண்டின் ஜனவரி திங்கள், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பீங், ஜெனீவாவிலுள்ள ஐ.நாவின் தலைமையகத்தில் மனித குலத்தின் பொது சமூகத்தைக் கூட்டாக உருவாக்குவது என்ற தலைப்பிலான உரையை நிகழ்த்தினார். இதைச் சர்வதேச நாடுகள் வெகுவாகப் பாராட்டியுள்ளன.