இக்குப்பை மேடு இடிந்து வீழ்ந்ததால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சுற்றுப்புறப் பிரதேசங்களிலுள்ள வீடுகள் இடிந்து வீழ்ந்தன. நூற்றுக்கும் மேற்பட்டோர் வீடுவாசலின்றி அல்லல்படுகின்றனர் என்று இலங்கை ராணுவ வட்டாரத்தின் செய்தித்தொடர்பாளர் பிரிகேடியர் ரோசன் செனவீரடனா கூறினார்.