அந்நாட்டு தலைமையமைச்சர் தெரசா மே அம்மையார் நாடாளுமன்றத்தின் கீழ் அவையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்புக்கு முன் கூறுகையில், முன்கூட்டியே பொது தேர்தலை நடத்துவது, பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து தடையின்றி விலகுவதற்கு உதவி அளிப்பதோடு, பிரிட்டனின் நீண்டகால வளர்ச்சிக்குரிய உறுதி தன்மையைத் தரும் என்றார்.(தேன்மொழி)