இந்தியாவின் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஒன்று, 1000 கோடி ரூபாய் முதல்ட்டில் மகாபாரதத்தைத் திரைப்படமாகத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது. இந்திய வரலாற்றில் மிக பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்படும் திரைப்படமாக இது இருக்கும் என்று பிரிட்டனின் தி கார்டியன் எனும் செய்தித்தாள் ஏப்ரல் 19ஆம் நாள் தெரிவித்துள்ளது.
மோகன்லால் நாயகனாக நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ரண்டமுழாம் எனப் பெரயிடப்பட்டுள்ளது.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு 2018ஆம் ஆண்டின் செப்டம்பர் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.