ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை திட்டத்தில் பங்கேற்கும் இலங்கை
2017-04-25 14:39:39 cri எழுத்தின் அளவு: A A A
ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற சீனாவின் முன்மொழிவு தொலைநோக்குப் பார்வை உடையது. இதில் இலங்கை கலந்து கொள்ள இலங்கை தயாராக உள்ளது என்று இலங்கை எண்ணெய் துறை அமைச்சர் சண்டிமா வீரக்கோடி 24ஆம் நாள் தெரிவித்தார். சீனாவின் ஹுவா ட்சியாவ் பல்கலைக்கழகத்தின் 21வது நூற்றாண்டின் கடல்வழி பட்டுப்பாதை கட்டுமானம் தெற்காசியா ஆய்வு மையத்தின் துவக்க விழாவில் கலந்து கொண்ட போது அவர் இவ்வாறு கூறினார். ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை, இலங்கை உள்ளிட்ட பல நாடுகளின் மக்களுக்கு நன்மை அளிக்கும் என்றும் அவர் கூறினார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய