மருத்துவர் குவார்கநாத் எஸ். கோட்நிஸ் நினைவாக நடைபெற்ற இக்கண்காட்சியின் மூலம், மேலும் அதிகமான மக்கள் அவரின் புகழ்மிக்க அருஞ்செயல்களை அறிந்து கொள்ள வேண்டும் என்றும், புதிய காலத்தில் சீன-இந்திய உறவின் வளர்ச்சிக்கு பங்காற்ற வேண்டும் என்றும் ராஜேந்திர ஜாதாவ் விருப்பம் தெரிவித்தார்.(தேன்மொழி)