2013ஆம் ஆண்டு, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் முன்வைத்த இந்த முன்மொழிவினை, 100க்கும் மேற்பட்ட நாடுகளும் சர்வதேச அமைப்புகளும் ஆதரித்துள்ளன. 40க்கும் மேற்பட்ட நாடுகளும் சர்வதேச அமைப்புகளும் சீனாவுடனான ஒத்துழைப்பு உடன்படிக்கைகளில் கையொப்பமிட்டுள்ளன. சீனாவும் நேபாளமும் கையொப்பமிட்டுள்ள ஒத்துழைப்புக் குறிப்பாணை, இரு தரப்புகளின் ஒத்துழைப்பை மேலும் முன்னேற்றும் என்று நேபாளத்துக்கான சீனத் தூதர் யூ ஹொங் தெரிவித்தார்.