• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அமைதி, செழுமை, திறப்பு, புதுமையாக்கம், நாகரிகம் ஆகியவை காணப்படும் பாதையாகவே உருவாக்க விருப்பம்
  2017-05-14 14:16:27  cri எழுத்தின் அளவு:  A A A   

சர்வதேச ஒத்துழைப்புக்கான ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற மன்றக் கூட்டம் மே 14ஆம் நாள் காலை சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் துவங்கியது. இந்தத் துவக்க விழாவில் கலந்து கொண்ட சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதைக் கட்டுமானத்தை முன்னெடுக்க கையோடுகை சேர்ப்பது என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்பதை, அமைதி, செழுமை, திறப்பு, புதுமையாக்கம், நாகரிகம் ஆகியவை காணப்படும் பாதையாகவே உருவாக்க வேண்டும் என்றும் அதை முன்னெடுத்து மேலும் அருமையான எதிர்காலத்தை நோக்கி செல்ல வேண்டும் என்றும் ஷிச்சின்பிங் வலியுறுத்தினார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040