• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
கொரிய தீபகற்பச் சூழ்நிலை பற்றிய சீனா மற்றும் ரஷியாவின் நிலைப்பாடு
  2017-05-23 09:32:38  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன வெளியுறவு அமைச்சரின் துணையாளர் கோங் ச்சுவான்யோ, ரஷிய வெளியுறவு துணை அமைச்சர் லிகோர் மோர்குலோவுடன் மே 22ஆம் நாள் மாஸ்கோவில் கலந்தாய்வு நடத்தி, கொரிய தீபகற்பப் பிரச்சினை குறித்து, கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

கொரிய தீபகற்பச் சூழ்நிலையில், சீனாவும் ரஷியாவும் கவனம் செலுத்தி வருகின்றன. கொரிய தீபகற்பத்தின் அமைதியையும், நிலைப்புத் தன்மையையும் பேணிக்காக்கு, பேச்சுவார்த்தை மூலம், இப்பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்று இரு தரப்பும் தெரிவித்தன. (பூங்கோதை)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040