மனிதரை ஏற்றிச்செல்லும் ச்சியௌ லொங் எனும் நீர் மூழ்கிக் கலன் மே 23ஆம் நாள் பிற்பகல் 3 மணி 59 நிமிடத்தில், பெரும் கடலில் 38வது முறையின் 3வது தொகுதி அறிவியல் சோதனைப் பணியை வெற்றிகரமாக நிறைவேற்றியது. அதன் மூலம் முக்குளிப்பாளர்கள் கடலில் சுமார் 9 மணி நேரம் தங்கி, கடல் படுக்கையில் 3 மணி 11 நிமிடங்கள் நீடித்த பணியைச் செய்தார். (பூங்கோதை)