• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
மனிதரை ஏற்றிச்செல்லும் ச்சியௌ லொங் எனும் நீர் மூழ்கிக் கலன் சோதனை
  2017-05-24 11:05:28  cri எழுத்தின் அளவு:  A A A   

மனிதரை ஏற்றிச்செல்லும் ச்சியௌ லொங் எனும் நீர் மூழ்கிக் கலன் மே 23ஆம் நாள் பிற்பகல் 3 மணி 59 நிமிடத்தில், பெரும் கடலில் 38வது முறையின் 3வது தொகுதி அறிவியல் சோதனைப் பணியை வெற்றிகரமாக நிறைவேற்றியது. அதன் மூலம் முக்குளிப்பாளர்கள் கடலில் சுமார் 9 மணி நேரம் தங்கி, கடல் படுக்கையில் 3 மணி 11 நிமிடங்கள் நீடித்த பணியைச் செய்தார். (பூங்கோதை)

1  2  
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040