• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பயங்கரவாத எதிர்ப்பு பற்றிய கூட்டறிக்கை
  2017-05-27 09:22:16  cri எழுத்தின் அளவு:  A A A   

இரு நாட்கள் நீடித்த 7 நாடுகள் குழு உச்சி மாநாடு 26ஆம் நாள் இத்தாலியின் தார்மினா கிராமத்தில் துவங்கியது. இதில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்வதற்கு வாக்குறுதியளிக்கும் கூட்டறிக்கை ஒன்றை, 7 நாடுகள் குழு உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட தலைவர்கள் வெளியிட்டனர்.

இணையத்தள பயங்கரவாத நடவடிக்கைகளை ஒழிக்க வேண்டும் என்று 7 நாடுகளின் தலைவர்கள் வாக்குறுதியளித்தனர். பயங்கரவாத எதிர்ப்பு, இவ்வுச்சி மாநாட்டின் முக்கிய அம்சமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
(கலைமணி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040