சிரிய ராணுவத் தரப்பின் தகவலின்படி, கடந்த சில ஆண்டுகளில், ஐ.எஸ் தீவிரவாத அமைப்பைத் தடுக்கும் மிகப் பெரிய ராணுவ நடவடிக்கை இதுவாகும். சிரியாவின் மத்திய பகுதியலுள்ள ஹூம்ஸ் மாநிலத்தில் அதிக நிலங்களை அரசுப் படை திரும்ப மீட்டுள்ளது. மேலும், அதிக ஐ.எஸ் உறுப்பினர்களும் கொள்ளப்பட்டனர்.