• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஐ.எஸ் மீது சிரிய அரசுப் படை பெரிய ராணுவ நடவடிக்கை
  2017-05-27 14:54:25  cri எழுத்தின் அளவு:  A A A   
ஐ.எஸ் தீவிரவாத அமைப்பைத் தடுக்க, சிரிய அரசுப் படை அண்மையில் பெரிய விடியல் என்ற ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது என்று சிரிய ராணுவத் தரப்பு 26ஆம் நாள் தெரிவித்தது.

சிரிய ராணுவத் தரப்பின் தகவலின்படி, கடந்த சில ஆண்டுகளில், ஐ.எஸ் தீவிரவாத அமைப்பைத் தடுக்கும் மிகப் பெரிய ராணுவ நடவடிக்கை இதுவாகும். சிரியாவின் மத்திய பகுதியலுள்ள ஹூம்ஸ் மாநிலத்தில் அதிக நிலங்களை அரசுப் படை திரும்ப மீட்டுள்ளது. மேலும், அதிக ஐ.எஸ் உறுப்பினர்களும் கொள்ளப்பட்டனர்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040