இந்த மனித நேய உதவியில், இலங்கையின் அவரசத் தேவையாக இருக்கும் கூடாரங்கள், போர்வைகள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருள்கள் விரைவில் அனுப்பப்படும் என்று சீன வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக, ஞாயிற்றுக்கிழமை மதியம் வரை 146 பேர் உயிரிழந்துள்ளனர்.