இக்கட்டுரையில் அவர் குறிப்பிடுகையில், புதிய நிலைமையில், சீன-கசகஸ்தான் பன்முக நெடுநோக்கு கூட்டாளி உறவையும், இரு நாட்டுப் பன்முக ஒத்துழைப்புகளையும் எப்படி முன்னேற்றுவது என்பது குறித்து, கசகஸ்தான் அரசுத் தலைவர் நர்சுல்தான் அபிஷேவிச் நாச்பேபேவுடன் ஆழ்ந்த கருத்துக்களைப் பரிமாற்றிக் கொண்டு, தொடர்புடைய பணிகளை ஏற்பாடு செய்வது, எனது இப்பயணத்தின் முக்கிய நோக்கமாகும் என்று தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். (பூங்கோதை)