அப்போது அவர் கூறுகையில், தலாய் லாமா குழு சீனாவைப் பிளவுபடுத்துவதாகும் என்பதை ஜப்பான் தரப்பு நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும். சீனாவின் அடிப்படை நலனையும் முக்கிய கவலையையும் ஜப்பான் தரப்பு மதிப்பதன் அடிப்படையில் திபெத் பற்றிய பிரச்சினையைக் கையாள வேண்டும் என்றார் அவர்.
ஜப்பானின் பயணத்தின் போது, அந்நாட்டு அறிஞர்கள், சீன வம்சாவழியைச் சேர்ந்த பேராசிரியர்கள் முதலியோருடன் திபெத் பிரதிநிதிக் குழு கருத்தரங்குகளை நடத்தும்.