6 தரப்புப் பேச்சுவார்த்தையின் மூலம் செப்டம்பர் 19ஆம் நாள் மற்றும் பிப்ரவரி திங்கள் 13ஆம் நாள் உடன்படிக்கையை நடைமுறைப்படுத்த தென் கொரியா முயற்சி செய்யும். கொரியத் தீபகற்ப அணு ஆயுத பிரச்சினையைத் தீர்க்க தென் கொரியா பாடுபடும் என்று அவர் தெரிவித்தார்.(சரஸ்வதி)