நடப்பு விளையாட்டுப் போட்டி 17முதல் 21ஆம் நாள் வரை நடைபெறுகிறது. பிரேசில், ரஷியா, இந்தியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் சீனாவைச் சேர்ந்த சுமார் 300 வீரர்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர். கூடைப் பந்து, கைப்பந்து, வூஷூ ஆகிய மூன்று வகைப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.