இந்தியாவுடன் இணைந்து, இரு நாட்டுத் தலைவர்கள் எட்டிய முக்கிய ஒத்த கருத்துக்களை நடைமுறைப்படுத்த வேண்டும். அரசியல், பொருளாதார மற்றும் வர்த்தகம், மானிடப் பண்பாட்டியல், பாதுகாப்பு முதலிய துறைகளில் இரு நாடுகளும் பரஸ்பரம் பயனளிக்கும் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் என்று வாங் யீ தெரிவித்தார்.
சீனாவுடன் பல தரப்பு ஒருங்கிணைப்பை வலுப்படுத்த இந்தியா விரும்புகின்றது. வளரும் நாடுகளின் கூட்டு நலன்களைப் பேணிக்காப்பதற்கு இந்தியா பங்காற்ற வேண்டும் என்று சிங் தெரிவித்தார்.