பிரிக்ஸ் நாட்டு வெளியுறவு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை 19ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. இது தொடர்பான கேள்விக்குப் பதிலளிக்கையில், பிரிக்ஸ் நாடுகள் செல்வாக்குமிக்க நாடுகளாகும். சர்வதேச நிலைமை பற்றி 5 நாடுகள் கருத்துக்களைப் பரிமாறி நிலைப்பாட்டை ஒருங்கிணைப்பது இயல்பே. அரசியல் பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் நிதி, மானிட பண்பாட்டுப் பரிமாற்றம் ஆகியவை, பிரிக்ஸ் ஒத்துழைப்புக்கான மூன்று முக்கிய ஆதாரத்தூண்களாக மாறியுள்ளன என்று கெங் ஷுவாங் குறிப்பிட்டார்.(வான்மதி)