இலங்கையின் புதிய வெளியுறவு அமைச்சராகப் பதவி ஏற்றுள்ள ரவி கருணநாயகே 20ஆம் நாள், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்னும் முன்மொழிவானது இலங்கைக்கு நலன் தரும் திட்டம் என்று அதனைப் பாராட்டினார்.
ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் மூலம், மேலதிகமான முதலீடு மற்றும் வர்த்தக வாய்ப்புக்களை இந்து கடலின் முக்கியமான கப்பல் போக்குவரத்து மையமான இலங்கை ஈர்க்கும். இதனால், தெற்கு ஆசியாவின் முக்கியக் கடல் வழி த் துறைமுகமாக இலங்கை மாறும் என்றும் அவர் தெரிவித்தார்.