சிரியா அரசுப் படைக்கும் அரசு எதிர்ப்பு படைக்குமிடையே 21ஆம் நாள் தலைநகரான தமஸ்கஸில் தீவிரப்போர் ஏற்பட்டன. இந்நிலையில், அரசுப் படை மேலும் பெரும் அளவு ஆயுத நடவடிக்கையை ஏற்படும் சாத்தியக்கூற்றைத் தவிர்க்க முடியாது என்று சிரியா படையைச் சேர்ந்த தகவல் அறிந்தவர் கூறினார்.
இது குறித்து, ஐ.நா தலைமைச் செயலாளர் ஆன்டேனியோ குட்டரேஸ் 21ஆம் நாள் அறிக்கை வெளியிட்டார். அப்பாவி மக்களையும் குடிமைப்பணி வசதிகளையும் பாதுகாக்குமாறு சிரியாவில் ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடும் பல்வேறு தரப்புகளுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.(மோகன்)