பரவல் மற்றும் புத்தாகத்தை தலைப்பாகக் கொண்ட சீனாவின் பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வப் பண்பாட்டு வாரம் 22ஆம் நாள் நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டில் துவங்கியது.
கண்காட்சியில் முட்டை ஒட்டில் செதுக்கல், மாவு சிற்பம் முதலியவை, மக்களின் கண்களை ஈர்த்து வருகின்றன.
துவக்க விழாவில் கலந்து கொண்ட காத்மாண்டு நகராட்சித் தலைவர் பித்யா சுந்தர் ஷாக்யா கூறுகையில், இங்கு சீனாவின் பண்பாடு முழுமையாகக் காட்டப்பட்டுள்ளது. பாரம்பரிய பண்பாட்டைப் பாதுகாத்து பரவல் செய்வதில் சீனாவின் பணியையும் சாதனைகளையும் முழு உலகமும் பார்த்து வருகிறது என்று கூறினார்.