காயமுற்றோர் அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் 30 பேர் கடும் காயமுற்றனர். மேலும், உள்ளூர் காவற்துறையினர்கள் இத்தாக்குதல் குறித்து புலனாய்வு செய்யத் துவங்கியுள்ளனர். இதுவரை, இத்தாக்குதலுக்குப் பொறுப்பு ஏற்பதாக எந்த அமைப்பும் அறிவிக்கவில்லை. (பூங்கோதை)