• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இந்தியாவில் கடும் புயல் மழை
  2017-07-11 10:37:05  cri எழுத்தின் அளவு:  A A A   

அதே வேளையில், வட கிழக்கு மாநிலமான அசாம் மாநிலத்தில், சில நாட்களாக தொடர்ந்து மண் அரிப்பு நிகழ்ந்தது. இதில், குறைந்தது 26 பேர் உயிரிழந்தனர். இம்மாநிலத்தில் சுமார் 40 ஆயிரம் ஹெக்டர் பயிர்கள் சீரழிந்துள்ளன. 5 இலட்சம் மக்கள் இதனால் கடும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளநர். மீட்புதவிப் பணி ஏற்கனவே துவங்கியுள்ளதாகவும், உரிய நேரத்தில் மக்களுக்கும், மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு உதவி வழங்கும் என்று இந்தியத் தலைமையமைச்சர் மோடி தெரிவித்தார்.


1  2  
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040