பல நாட்களாக தொடர்ந்த போரியக்கத்துக்குப் பின் ஆப்கன் பாதுகாப்பு படை நாவா பகுதியை திரும்பப் பெற்றுள்ளது. இதற்கு முன் சுமார் ஓராண்டுகாலம் இப்பகுதியை கட்டுப்படுத்தியிருந்த தலிபான் ஆயுததாரிகள் கடுமையாகத் தாக்கப்பட்டு தப்பிச் சென்றனர். நடப்பு நடவடிக்கையில் 50க்கும் மேற்பட்ட ஆயுததாரிகள் கொல்லப்பட்டனர் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.(வான்மதி)