• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஆப்கன் அரசுப் படைக்கு முக்கிய இடம் ஒன்று திருப்பம்
  2017-07-18 10:39:59  cri எழுத்தின் அளவு:  A A A   
ஆப்கன் பாதுகாப்பு படை 17ஆம் நாள் நாட்டின் தெற்கிலுள்ள ஹெல்மண்ட் மாநிலத்தில் தலிபான் ஆயுததாரிகளின் கையிலிருந்து முக்கியத்துவம் வாய்ந்த இடமான நாவாவைக் கைப்பற்றியது என்று அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பல நாட்களாக தொடர்ந்த போரியக்கத்துக்குப் பின் ஆப்கன் பாதுகாப்பு படை நாவா பகுதியை திரும்பப் பெற்றுள்ளது. இதற்கு முன் சுமார் ஓராண்டுகாலம் இப்பகுதியை கட்டுப்படுத்தியிருந்த தலிபான் ஆயுததாரிகள் கடுமையாகத் தாக்கப்பட்டு தப்பிச் சென்றனர். நடப்பு நடவடிக்கையில் 50க்கும் மேற்பட்ட ஆயுததாரிகள் கொல்லப்பட்டனர் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.(வான்மதி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040