கொழும்புவில் உள்ள தலைமை அமைச்சர் அலுவலகத்தில் அவர் கூறும்போது, வறட்சி, உலகத்தை தாக்கத் தொடங்கியுள்ளது. இது, எதிர்காலத்தில் இலங்கைக்கு விளைவுகளை ஏற்படுத்தும். இந்த சூழலை எதிர்கொள்ள முக்கியமான முடிவுகளை அரசு எடுக்கும் என்று தெரிவித்தார்.
மேலும், நீடித்திருக்கும் வறட்சி இலங்கையை மட்டும் பாதிக்கவில்லை. இந்தியா, வங்கதேசம் மற்றும் ஒரு சில நாடுகளும் இந்தப் பிரச்னையை எதிர்கொண்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.