22ஆம் நாள் நண்பகல் 12 மணி முதல், தமாஸ்கஸின் கிழக்குப் பகுதியில் போர் நிறுத்தம் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளதாக சிரியா ராணுவ வட்டாரம் 22ஆம் நாள் அறிவித்தது.
போர் நிறுத்தத்தைச் சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோரைச் சிரியா அரசுப் படை திரும்பி தாக்கும் என்று அன்று வெளியிட்ட அறிக்கையில், சிரியா ராணுவ வட்டாரம் தெரிவித்தது.
(கலைமணி)