சூடான் டார்பூர் பிரதேசத்தில் சீன அமைதி காப்பு ஹெலிகாப்டர் படை
2017-08-09 09:30:26 cri எழுத்தின் அளவு: A A A
உள்ளூர் நேரப்படி 8ஆம் நாள் நண்பகல், சீனாவின் முதலாவது அமைதி காப்பு ஹெலிகாப்டர் படையின் 4 ஹெலிகாப்டர்கள், சூடானின் டார்பூர் பிரதேசத்தினைச் சென்றடைந்துள்ளன. ஐ.நா மற்றும் அந்நாட்டுக்கான ஆப்பிரிக்க ஒன்றியத்தின் டார்பூர் சிறப்புப் பிரதிநிதிக் குழுவின் ஆணைப்படி உருவாக்கப்பட்டுள்ளது. ஆகாயத்தில் இருந்து கண்காணித்தல், போராட்ட உளவு பார்த்தல், பணியாளர்களைக் கொண்டுச் செல்லுதல், பொருட்களை ஏற்றியிறக்குதல் முதலிய கடமைகளை இப்படை நிறைவேற்றும்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய