ஐ.நாவின் அதிகாரப்பூர்வமான உறுப்பு நாடாக மாற பாலஸ்தீனம் மீண்டும் விண்ணப்பம் செய்தாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் மாலெச்சி 8ஆம் நாள் தெரிவித்தார்.
2011ஆம் ஆண்டின் செப்டம்பர் திங்கள், பாலஸ்தீன தலைவர் அபாஸ் பாலஸ்தீனம் ஐ.நாவில் சேர விண்ணப்பம் செய்துள்ளார். ஆனால், ஐ.நா பாதுகாப்பவை, அவரது விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. 2012ஆம் ஆண்டின் நவம்பர் திங்கள் 29ஆம் நாள், 67வது ஐ.நா பேரவை கூட்டத்தில் தீர்மானம் ஒன்று வெளியிட்டப்பட்டது. ஐ.நாவின் பார்வையாளர் நாடாக பாலஸ்தீனம் ஏற்றுக்கொள்ளப்பட்டதையடுத்து, இத்தீர்மானம் வெளியிடப்பட்டது.