இந்தியா மனதிலுள்ள ஆதங்கத்தை எல்லாம் கொட்டி சரியான பாதைக்குத் திரும்புமாறு சீனாவின் கோரிக்கை
2017-08-10 17:03:03 cri எழுத்தின் அளவு: A A A
இந்தியா மனதிலுள்ள ஆதங்கத்தை எல்லாம் கொட்டி சரியான பாதைக்குத் திரும்புமாறு சீனா கேட்டுக்கொண்டுள்ளது. சீனாவின் விடுதலை படை ஏட்டில் 10ஆம் நாள் வெளியான ஒரு கட்டுரையில், முன்தைய வரலாற்றுத் தன்மையுடைய தவறு இந்தியா மீண்டும் செய்ய கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் இறையாண்மையைப் பேணிக்காக்கும் சீனப் படையின் மனவுறுதி முன் எப்போதும் போல் உள்ளது என்று இதில் கூறப்பட்டது. திபெத்தின் வளர்ச்சி, சீனாவுக்கும் இதர தெற்காசிய நாடுகளுக்கும் இடையிலான உறவு ஆகியவை பற்றி இந்தியா சரியான மனநிலைமையைக் கொள்ளவில்லை என்று இக்கட்டுரை சுட்டிக்காட்டியது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய